Sunday, May 22, 2016

PENCIL DRAWING - LORD JESUS CHRIST


                     PENCIL DRAWING 

  தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 22-05-2016
                           

                               LORD JESUS CHRIST 

ஏசுபிரானை நாமும் வணங்கி ஆசி பெறுவோம்.
அவரது பெருமையைப் பாடுவோம்.


                                LORD JESUS CHRIST
 LORD JESUS CHRIST 

ஏசு பிறந்தார் அன்பு ஏசு பிறந்தார்!
வாழ்வில் ஒளி தெரியுதம்மா,
அன்னை மேரி அன்பு மகன் 
ஒளியுடன் தோன்றினாரம்மா,
தொழுவம் ஒன்றில் பிறந்த பாலனே,
அன்பைப் பரப்பிய அன்பு தயாளனே,
சிலுவையின் அடித்தும் மன்னித்த தேவனே,
உயிர் விட்ட பின்னும் உயிர் பெற்ற நேசனே,
அதிசயம் நடத்தி வாழ்வளிக்கும் அன்பனே,
ஊமை பேச, முடவன் நடக்க,
இயலாத ஒன்றையும் நடத்திடும் செல்வனே,
கடவுளின் தூதனே எங்களின் தேவனே, 
உன் அருள் இறங்கட்டும், எங்கள் வாழ்வு சிறக்கட்டும்,
"தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்"

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY