Thursday, March 29, 2012

SHORTCUT MATHS: Pythagoras theorem proof

SHORTCUT MATHS: Pythagoras theorem proof:


பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே.

 போதையனார் இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. போதையனார் கோட்பாட்டின்ன் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும். தமிழன் ஒரு வேலை கற்றலையும்/கல்வியையும் பொதுவுடமையாகவும்,உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறிய ப்பட்டு இருப்பார்கள் - நன்றி

Friday, February 10, 2012

SHORTCUT MATHS: SAIL Rourkela Recruitment 2012

SHORTCUT MATHS: SAIL Rourkela Recruitment 2012: SAIL Rourkela Recruitment 2012 – Online Apply for 745 OCT, ACT Vacancies: Steel Authority of India Limited – SAIL, Rourkela Steel Plant in...

Followers

J.ELANGOVAN.TRICHY