Friday, January 16, 2015

PENCIL DRAWING

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் படிக்குப்போது எனக்கு சீனியர்
திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர் பிரிவு படிக்கையில் எனக்கு சீனியர்
தற்சமயம் BHEL ல் பணிபுரிபவர்
படிக்கும் காலங்களில் ஓவியத்திற்கான அத்தனை முதல் பரிசுகளும் மேடையில் பெற்றிடுவார் .
நான் அவரது படத்தை வரைந்து பார்க்க முயற்சி செய்தேன் .
எப்படி நண்பர்களே உள்ளது .


Thursday, January 15, 2015

நான் வரைந்த ஓவியங்கள்

குறிப்பு :   பத்து படம் வரைந்த எனக்கே இப்படி என்றால் இந்த பணியை தினந்தோறும் செய்பவர்களுக்கு ??????

               நான் வரைந்த ஓவியங்கள்

என் மகளுக்கு project வேலைகள் செய்வதற்காக விளையாட்டாக வரைய ஆரம்பித்தேன் .
தற்சமயம் இதனை அனுபவித்தவுடன் தெரிவது என்னவென்றால் கோவில்களுக்கு சென்று இறைவனை கும்பிடுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட
தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட ,
கதை ,கவிதை எழுதுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிறருக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிற பொருட்களை அல்லது பிற மனிதர்களை  வரைவதால் மிக மிக அதிகமாக மன அமைதி கிடைக்கிறது .
மேலும் ஒரு மனிதனுக்கு
கூர்மையான பார்வை
கூர்மையான புத்தி
கூர்மையான செயல்
இவை மூன்றும் இருந்தாலே வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை வரைந்து அனுபவித்து கற்றுகொண்டேன் .
நான் படிக்கும் பொது இருந்த ஓவிய ஆசிரியர்கள் ,மற்றும் உலகில் உள்ள அனைத்து ஓவியர்களின் சேவைகளுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
 ஓவியர்களின் சேவைகள் நம் வருங்கால மாணவர்களுக்கும் ,நம் எதிர்கால இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஓவியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

நான் தற்சமயம் பயன்படுத்தும் ஓவிய கருவிகளை படமாக வரைந்துள்ளேன்.
1.எனது கை
2.பென்சில்
3.ரப்பர்
4.பரீட்சை அட்டை
5.பேப்பர்
6.மூக்கு கண்ணாடி (reading கிளாஸ்)
இருப்பதை வைத்து இன்பமாக வரையுங்கள் .

"என் கருத்தையும் படித்த அனைவருக்கும் நன்றி .நன்றி"




                                       நான் வரைந்த ஓவியங்கள் 

என் மகளுக்கு project வேலைகள் செய்வதற்காக விளையாட்டாக வரைய ஆரம்பித்தேன் .
தற்சமயம் இதனை அனுபவித்தவுடன் தெரிவது என்னவென்றால் கோவில்களுக்கு சென்று இறைவனை கும்பிடுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட 
தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட ,
கதை ,கவிதை எழுதுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிறருக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிற பொருட்களை அல்லது பிற மனிதர்களை  வரைவதால் மிக மிக அதிகமாக மன அமைதி கிடைக்கிறது .
மேலும் ஒரு மனிதனுக்கு 
கூர்மையான பார்வை 
கூர்மையான புத்தி 
கூர்மையான செயல் 
இவை மூன்றும் இருந்தாலே வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை வரைந்து அனுபவித்து கற்றுகொண்டேன் .
நான் படிக்கும் பொது இருந்த ஓவிய ஆசிரியர்கள் ,மற்றும் உலகில் உள்ள அனைத்து ஓவியர்களின் சேவைகளுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
 ஓவியர்களின் சேவைகள் நம் வருங்கால மாணவர்களுக்கும் ,நம் எதிர்கால இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஓவியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .


ELANGOVAN
Thein Soe Aung

Sathia Moorthy


 Ramesh Ramesh.


mahatma gandhi








RADHA


Srinivasan Mahamuni

GOPI GOPAL
ANJAPPAN

பொங்கல் நல்வாழ்த்துக்கள் .










மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனார்








Syed Abuthahir
தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள்


Elangovan 
Elangovan


Artist ArjunKalai

Elangovan 

Elangovan 


Elangovan 

Elam Valuthi (student)


kaala biravar 
raksheetha priya

Elangovan 


anjappan (worker)
JELANGOVAN
elangovan



Elangovan








Wednesday, January 14, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

அனைத்து நண்பர்களுக்கும் எங்களின்  பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
இப்போதுதான் இந்தப்படத்தை வரைந்து முடித்தேன்
என்மகளுக்கு என் பொங்கல் பரிசு எப்படி உள்ளது ?


Tuesday, January 13, 2015

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காலை வணக்கம் .
மற்றும் இனிய பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் 
நண்பர்களின் பொங்கல் பண்டிகைக்காக 
நான் இன்று (12-01-2015)வரைந்த ரமணா மகரிஷி ஐய்யா ஓவியம்




Thursday, January 1, 2015

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார்


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ....?
முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.
"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்
"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்" 
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.
--------------------------------------------------------------------------------------

Followers

J.ELANGOVAN.TRICHY