Friday, July 24, 2015

நான் வரைந்த ஓவியங்கள்


             CLICK ME - ALL DRAWINGS





                                       நான் வரைந்த ஓவியங்கள் 

என் மகளுக்கு project வேலைகள் செய்வதற்காக விளையாட்டாக வரைய ஆரம்பித்தேன் .

தற்சமயம் இதனை அனுபவித்தவுடன் தெரிவது என்னவென்றால் கோவில்களுக்கு சென்று இறைவனை கும்பிடுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட 
தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட ,
கதை ,கவிதை எழுதுவதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிறருக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மன அமைதியைவிட,
பிற பொருட்களை அல்லது பிற மனிதர்களை  வரைவதால் மிக மிக அதிகமாக மன அமைதி கிடைக்கிறது .
மேலும் ஒரு மனிதனுக்கு 
கூர்மையான பார்வை 
கூர்மையான புத்தி 
கூர்மையான செயல் 
இவை மூன்றும் இருந்தாலே வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதை வரைந்து அனுபவித்து கற்றுகொண்டேன் .
நான் படிக்கும் பொது இருந்த ஓவிய ஆசிரியர்கள் ,மற்றும் உலகில் உள்ள அனைத்து ஓவியர்களின் சேவைகளுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
 ஓவியர்களின் சேவைகள் நம் வருங்கால மாணவர்களுக்கும் ,நம் எதிர்கால இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் .
ஓவியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .










அறிஞர் அண்ணாதுரை அவர்கள்



பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 


ELANGOVAN
Thein Soe Aung

Sathia Moorthy


 Ramesh Ramesh.


mahatma gandhi










RADHA


Srinivasan Mahamuni

GOPI GOPAL
ANJAPPAN

பொங்கல் நல்வாழ்த்துக்கள் .










மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனார்








Syed Abuthahir


Elangovan 
Elangovan


Artist ArjunKalai

Elangovan 

Elangovan 


Elangovan 

Elam Valuthi (student)


kaala biravar 
raksheetha priya

Elangovan 


anjappan (worker)
JELANGOVAN
elangovan



Elangovan








Thursday, July 9, 2015

sri sathru samhara moorthy swamigal

                       PENCIL DRAWING

   தினம் ஒரு ஓவியம்  வரைவோம் - 09-07-2015

    sri sathru samhara moorthy swamigal




sri sathru samhara moorthy swamigal

sri sathru samhara moorthy swamigal




Thursday, May 7, 2015

சிவலிங்கத்தின் ரகசியம்


http://pencildrawingnew.blogspot.in/2015/05/pencil-drawing_5.html



            சிவலிங்கத்தின்  ரகசியம் 


 "" நான் உணர்ந்து  அறிந்த  தெய்வம் நீர் மட்டுமே """"



.

நீரை சேமித்தால் இறைவனை அடைவதற்கு இணையாகும் .

எனவே """"சிவனும் நீரும் ஒன்று """"


அன்றும் இன்றும் மனிதன் இறைவனை தேடி தேடி அலைந்து

கொண்டுதான் இருக்கிறான்..

"தேடும் போதும் தேவை தண்ணீர்!

வாழும் போதும் தேவை தண்ணீர்!!
சாகும் போதும் தேவை தண்ணீர்!!! "

செவ்வாய் கிரகத்திலும் சென்று தண்ணீர்தான்  தேடுகிறான்.


அதன் அடிப்படையிலேயே முற்றும் உணர்ந்த முனிவர்கள் அந்த காலத்திலேயே உலகின் உயரமான உருகி தண்ணீராக மாறும் "இமயத்தையும்" ஆழத்தை கண்டுபிடிக்க முடியாத தண்ணீர் நிரம்பிய "கடலையும் " ஒன்றாக இணைத்து நீர் துளி வடிவில் உருவமே இல்லாத சிவலிங்கத்தையும் ஆவுடையாரையும்  உருவாக்கி நீரின் அருமையை  உலகத்திற்க்கு விளக்கினர்.


""மேலே சிவன் கீழே நீராய் ஆவுடையார்"" 

மனிதா மீணடும் மீண்டும் இறைவனை தேடாதே...

இருக்கும் வரை இறக்கும் வரை நீரை காப்பாற்று.


குடிநீரை சேமித்துக்கொள்.


இதுவே ..

சித்தர் இளங்கோவன் கூற்று ....

Followers

J.ELANGOVAN.TRICHY