Sunday, September 4, 2016

PENCIL DRAWING - VINAYAGAR CHATURTHI

PENCIL DRAWING -MANGO VINAYAGAR

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 04-09-2016


PENCIL DRAWING - VINAYAGAR CHATURTHI
PENCIL DRAWING - VINAYAGAR CHATURTHI 

Ganesh Chaturthi (also known as Vināyaka Chaturthi, Gaṇēśa Chaturthī or Vināyaka Chavithi) is the Hindu festival celebrated in honour of the elephant-headed god, Ganesha. This is a very auspicious day celebrated to pray to the god so that every new activity that is started is successfully completed without any obstacles (Vighna = Obstacle).


PENCIL DRAWING - VINAYAGAR
PENCIL DRAWING - VINAYAGAR 


 VINAYAGAR 

VINAYAGAR 

VINAYAGAR 

VINAYAGAR 

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாறு
இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. [சான்று தேவை]அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது.[சான்று தேவை] பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.[சான்று தேவை] அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.


தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

                             விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே! 

PENCIL DRAWING - TEACHER'S DAY

                       TEACHER'S DAY



        இந்தியாவில் ஆசிரியர் நாள்

               Dr. Sarvepalli Radhakrishnan

PENCIL DRAWING - TEACHER'S DAY
PENCIL DRAWING - TEACHER'S DAY


இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து, குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்.

PENCIL DRAWING - TEACHER'S DAY
PENCIL DRAWING - TEACHER'S DAY

Teachers' Day
In many countries, Teachers' Day is a special day for the appreciation of teachers, and may include celebrations to honor them for their special contributions in a particular field area, or the community in general. The date on which Teachers' Day is celebrated varies from country to country. Teachers' days in different countries are distinct from World Teachers' Day, which is celebrated on 5 October


The idea of celebrating Teachers' Day took root in many countries during the 20th century; in most cases, they celebrate a local educator or an important milestone in education (for example, Argentina has commemorated Domingo Faustino Sarmiento's death on 11 September since 1915,[1] while India has celebrated the birthday of Dr Sarvepalli Radhakrishnan (5 September) since 1962).[2] This is the primary reason why countries celebrate this day on different dates, unlike many other International Days




Saturday, September 3, 2016

PENCIL DRAWING - M. Visvesvaraya


தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 03-09-2016

                                           M. Visvesvaraya


PENCIL DRAWING - M. Visvesvaraya
PENCIL DRAWING - M. Visvesvaraya

M. Visvesvaraya
Engineer
Mokshagundam Visvesvaraya, KCIE was an Indian engineer, scholar, statesman and the Diwan of Mysore from 1912 to 1918. He is a recipient of the Indian Republic's highest honour, the Bharat Ratna, in 1955. Wikipedia
Born: September 15, 1861, Muddenahalli
Died: April 12, 1962, Bengaluru
Education: College of Engineering, Pune (1883), University of Madras (1881)
Awards: Bharat Ratna
Books: Reconstructing India
Parents: Venkatalakshmamma, Mokshagundam Srinivasa Shastry

PENCIL DRAWING - M. Visvesvaraya
PENCIL DRAWING - M. Visvesvaraya


PENCIL DRAWING - TRICHY SCENERY

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 02-09-2016
                      
                        TRICHY SCENERY

PENCIL DRAWING - TRICHY SCENERY
PENCIL DRAWING - TRICHY SCENERY
PENCIL DRAWING - TRICHY SCENERY
TRICHY SCENERY

Thursday, September 1, 2016

PENCIL DRAWING - Usain Bolt


   தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 27-08-2016  

                                Usain Bolt 


PENCIL DRAWING - Usain Bolt
PENCIL DRAWING - Usain Bolt 

                          usain bolt speed

44.72 km/hr

The day after Usain Bolt's 9.58 100m world record, the IAAF released details of the split times for that race. The time for each 20m distance of the race was recorded. For Bolt, the fastest interval (60m to 80m) was run at an average speed of 44.72 km/hr (27.79 mph, 12.42 m/s).


PENCIL DRAWING - Usain Bolt
PENCIL DRAWING - Usain Bolt 

PENCIL DRAWING - Elephant


   தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 27-08-2016    

                                  Elephant

PENCIL DRAWING - Elephant
PENCIL DRAWING - Elephant


Animal
Elephants are large mammals of the family Elephantidae and the order Proboscidea. Two species are traditionally recognised, the African elephant and the Asian elephant, although some evidence suggests ... Wikipedia
Length: Asian elephant: 5.5 – 6.5 m
Tail length: Asian elephant: 1.2 – 1.5 m
Lifespan: Asian elephant: 48 years, African bush elephant: 60 – 70 years, African forest elephant: 60 – 70 years
Gestation period: Asian elephant: 18 – 22 months, African bush elephant: 22 months
Mass: Asian elephant: 2,700 kg, African bush elephant: 6,000 kg, African forest elephant: 2,700 kg
Height: Asian elephant: 2.7 m, African bush elephant: 3.3 m

PENCIL DRAWING - Elephant
PENCIL DRAWING - Elephant

Followers

J.ELANGOVAN.TRICHY