Thursday, September 29, 2016

PENCIL DRAWING - Lakshmi Menon


தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 29-09-2016

                                       Lakshmi Menon


PENCIL DRAWING - Lakshmi Menon
PENCIL DRAWING - Lakshmi Menon

Film actress
Lakshmi Menon is an Indian film actress, model and singer, who mainly appears in Tamil films along with few Malayalam films. Wikipedia
Born: May 19, 1996 (age 20), Kerala
Upcoming movie: Rekka
Parents: Ramakrishnan, Usha Menon
Nominations: Vijay Award for Best Actress, more
Awards: Filmfare Award for Best Female Debut – South


PENCIL DRAWING - Lakshmi Menon
PENCIL DRAWING - Lakshmi Menon



PENCIL DRAWING - Ioannis Chrysochos


தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 26-09-2016

                                                    Ioannis Chrysochos



PENCIL DRAWING - Ioannis Chrysochos
PENCIL DRAWING - Ioannis Chrysochos


PENCIL DRAWING - Ioannis Chrysochos
PENCIL DRAWING - Ioannis Chrysochos



Saturday, September 24, 2016

PENCIL DRAWING - INDIAN GOD FARMERS

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 24-09-2016

                INDIAN GOD ""FARMERS""

INDIAN GOD FARMERS

நான் கடவுளை கண்டேன் ...
முக்கிய செய்தி நண்பர்களே ..
ஒரு வழியாக கடவுள் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்து தவமாய் தவமிருந்து உங்களுக்காக வரைந்து விட்டேன் ...

இனி வருங்காலங்களில் நீங்கள் இவரை தேடி கண்டுபிடித்து 
சம்பாதித்த பணங்களை மூட்டை கட்டி கொடுத்தால் தான் உங்களுக்கு உயிர்வாழ தேவையான மூலிகைகளாகிய நெல் ,கீரை ,தானியம் இன்னும் பல தருவார் ..

ஆனால் இப்போதே இவரை கண்டுபிடித்து ,கும்பிட்டு ,வழிபட்டு விவசாயம் செய்ய கற்றுக்கொண்டால் """பணம் தேவையே """ இல்லை ..

பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து இன்னும் பலரை வாழவைத்து நாமும் கடவுள் ஆகலாம் ...
முடிந்தால் ஒருமாதம் விடுமுறை எடுத்து கொண்டு கடவுளுடன் வாழ்ந்து பார்ப்போம் ...

நன்றி ....

தங்களின் கடவுள் தாசன் ..

ஜே .இளங்கோவன் ....


உழவர் அல்லது விவசாயி (farmer) என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது. 

சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. 

ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. 

இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. 

உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. 

தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.



A farmer[1] (also called an agriculturer) is a person engaged in agriculture, raising living organisms for food or raw materials. The term usually applies to people who do some combination of raising field crops, orchards, vineyards, poultry, or other livestock. A farmer might own the farmed land or might work as a labourer on land owned by others, but in advanced economies, a farmer is usually a farm owner, while employees of the farm are known as farm workers, or farmhands. However, in the not so distant past a farmer was a person who promotes or improves the growth of (a plant, crop, etc.) by labor and attention, land or crops or raises animals (as livestock or fish).

Friday, September 23, 2016

PENCIL DRAWING - Kirupanandha Variyar

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 23-09-2016

                   Kirupanandha Variyar


PENCIL DRAWING - Kirupanandha Variyar
PENCIL DRAWING - Kirupanandha Variyar

Thiru Muruga Kirubanandha Variyar was a Shaivite spiritual teacher from India. Wikipedia
Born: August 25, 1906, Vellore
Died: November 7, 1993
Movies: Miruthanga Chakravarthi

People also search for: Suki Sivam, M. S. Viswanathan, K. Sankar


PENCIL DRAWING - Kirupanandha Variyar
PENCIL DRAWING - Kirupanandha Variyar

கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

ஒரே நிமிடத்தில் புண்ணியம்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை

கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.

Thursday, September 22, 2016

PENCIL DRAWING SKILL INDIA FITTER

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 20-09-2016

                                                SKILL INDIA           

                                                        FITTER 
                                          
விவசாய தந்தைகளே !
உங்கள் குழந்தைகள் 
விஞ்ஞானிகளாக மாறுவதை !!
என்னால் முடிந்தவரை 
கைச்சித்திரமாக காட்டுகிறேன் !!!


PENCIL DRAWING - SKILL INDIA
PENCIL DRAWING - SKILL INDIA



 அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்க வரும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாயமும் , நகரத்தில் கூலி வேலையும் செய்பவர்கள் ...

இவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு வகையான தொழிற் பிரிவுகளையும் , புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் அமைத்து வருகிறது ...

மாநில அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று மாணவர்கள் படிப்பிற்க்காக மாதம் ரூபாய் 500 /- உதவித்தொகை, விலையில்லா லேப்டாப் ,மிதிவண்டி , பாடப்புத்தகம் ,காலனி ,பள்ளி சீருடை ,பஸ்பாஸ் இலவசம் என பல உதவிகள் அளித்து ,மாணவர்களை தொழிற்கல்வி படிக்க வைத்து, அவரவர் தரத்திற்கேற்ப அரசு வேலை , தனியார் கம்பெனி வேலை,வெளிநாட்டு வேலை என்று மாணவர்களையும் ,அவர்கள் குடும்பத்தாரையும் பல படிகள் உயர்த்தி வருகிறது ....





PENCIL DRAWING - SKILL INDIA

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 20-09-2016

                                                SKILL INDIA           

                                                        WELDER 
                                          
விவசாய தந்தைகளே !
உங்கள் குழந்தைகள் 
விஞ்ஞானிகளாக மாறுவதை !!
என்னால் முடிந்தவரை 
கைச்சித்திரமாக காட்டுகிறேன் !!!


PENCIL DRAWING - SKILL INDIA
PENCIL DRAWING - SKILL INDIA

 அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்க வரும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாயமும் , நகரத்தில் கூலி வேலையும் செய்பவர்கள் ...

இவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு வகையான தொழிற் பிரிவுகளையும் , புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் அமைத்து வருகிறது ...

மாநில அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று மாணவர்கள் படிப்பிற்க்காக மாதம் ரூபாய் 500 /- உதவித்தொகை, விலையில்லா லேப்டாப் ,மிதிவண்டி , பாடப்புத்தகம் ,காலனி ,பள்ளி சீருடை ,பஸ்பாஸ் இலவசம் என பல உதவிகள் அளித்து ,மாணவர்களை தொழிற்கல்வி படிக்க வைத்து, அவரவர் தரத்திற்கேற்ப அரசு வேலை , தனியார் கம்பெனி வேலை,வெளிநாட்டு வேலை என்று மாணவர்களையும் ,அவர்கள் குடும்பத்தாரையும் பல படிகள் உயர்த்தி வருகிறது ....

என்னிடம் இதுவரை படித்து முடித்த 100 மாணவர்களில் குறைந்தது 20 மாணவர்கள் திருச்சி BHEL நிறுவனத்திலும் ,40 மாணவர்கள் வரை ரயில்வே மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை , பீரங்கி தொழிற்சாலை ,ராணுவம் ,போலீசாகவும் மற்ற மாணவர்கள் வெளிநாடு ,தனியார் கம்பெனிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர் ..

நான் படித்ததும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருச்சி தான்.....
நண்பர்களே இனி உங்களுக்கு நேரம் இருந்தால் உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்கள் ...



PENCIL DRAWING - SKILL INDIA

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 20-09-2016

                                                SKILL INDIA             

                                                          TURNER 
                                          
விவசாய தந்தைகளே !
உங்கள் குழந்தைகள் 
விஞ்ஞானிகளாக மாறுவதை !!
என்னால் முடிந்தவரை 

கைச்சித்திரமாக காட்டுகிறேன் !!!


PENCIL DRAWING - SKILL INDIA
PENCIL DRAWING - SKILL INDIA

 அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் படிக்க வரும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாயமும் , நகரத்தில் கூலி வேலையும் செய்பவர்கள் ...

இவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு வகையான தொழிற் பிரிவுகளையும் , புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களையும் அமைத்து வருகிறது ...

மாநில அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று மாணவர்கள் படிப்பிற்க்காக மாதம் ரூபாய் 500 /- உதவித்தொகை, விலையில்லா லேப்டாப் ,மிதிவண்டி , பாடப்புத்தகம் ,காலனி ,பள்ளி சீருடை ,பஸ்பாஸ் இலவசம் என பல உதவிகள் அளித்து ,மாணவர்களை தொழிற்கல்வி படிக்க வைத்து, அவரவர் தரத்திற்கேற்ப அரசு வேலை , தனியார் கம்பெனி வேலை,வெளிநாட்டு வேலை என்று மாணவர்களையும் ,அவர்கள் குடும்பத்தாரையும் பல படிகள் உயர்த்தி வருகிறது ....

என்னிடம் இதுவரை படித்து முடித்த 100 மாணவர்களில் குறைந்தது 20 மாணவர்கள் திருச்சி BHEL நிறுவனத்திலும் ,40 மாணவர்கள் வரை ரயில்வே மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை , பீரங்கி தொழிற்சாலை ,ராணுவம் ,போலீசாகவும் மற்ற மாணவர்கள் வெளிநாடு ,தனியார் கம்பெனிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர் ..

நான் படித்ததும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருச்சி தான்.....
நண்பர்களே இனி உங்களுக்கு நேரம் இருந்தால் உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்கள் ...



Followers

J.ELANGOVAN.TRICHY